226
ஆப்ரிக்க நாடான கென்யாவில் பெய்த பலத்த மழையால் ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் முழுமையாக பாதிக்கப்பட்டதாகவும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்ததாகவும் அந்நாட்டின் செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது....

226
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள கண்ணக்கட்டை கிராமத்தில் கடந்த 2002ஆம் ஆண்டு அரசு சார்பில்  கட்டிக்கொடுக்கப்பட்ட தொகுப்பு வீடுகள் சேதமடைந்து எந்த நேரத்திலும் இடிந்து விழலாம் என்ற...

1386
ஜம்மு காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக பல வீடுகள் சேதம் அடைந்துள்ளன. இதனால் பாதிக்கப்பட்ட 13 குடும்பங்கள் பாதுகாப்பான வேறு இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. இங்குள்ள...

2760
பொலிவியாவில் தொடர் கனமழை மற்றும் நிலச்சரிவுகளால் 62,000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தலைநகர் லா பாஸில்,  கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழையால், ஏராளமான பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு...

1941
சிலியில் வனத்தில் இருந்து குடியிருப்பு பகுதிக்குள் பரவிய காட்டுத் தீ 120-க்கும் மேற்பட்ட வீடுகளை கபளீகரம் செய்தது. Chiloe தீவின் வன பகுதியில் பற்றிய காட்டுத் தீ மெல்ல மெல்ல நகர்ந்து குடியிருப்புகள...

1455
கிழக்கு ஆப்பிரிக்க நாடான மொசாம்பிக்கில் வீசிய கடும் புயலால் ஆயிரக்கணக்கானோர் வீடுகள் சேதமடைந்து அவதிக்குள்ளாகியுள்ளனர். மொசாம்பிக் நாட்டை எலாய்ஸ் என்ற புயல் அண்மையில் தாக்கிய நிலையில், கனமழையும் க...

911
இந்தோனேஷியாவில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கினால் 17 ஆயிரம் வீடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. அஷே மாகாணத்தின் கிழக்குப் பகுதியில் கனமழை காரணமாக கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 7 அடி உயரத்...



BIG STORY